செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : அனைத்து ஆதாரங்களையும் அமலாக்கப்பிரிவு திருத்தி உள்ளதாக வழக்கறிஞர் அரியமா சுந்தரம் குற்றச்சாட்டு
நாகர்கோவில் மாநகர பகுதியில் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் மேயர் உத்தரவு
தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு: விரைவில் புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்க முடிவு!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்
முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது: தமிழ்நாடு அரசு வாதம்
மாணவர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் பிரசாரம் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி: பிரசாந்த் பூஷன் விமர்சனம்
டாஸ்மாக் கடைகளில் மதுபான விலைப்பட்டியலை நிரந்தரமாக வைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் கிளை ஆணை
வரதட்சனை கொடுமை புகார் பதிவு குறித்து தமிழ்நாடு டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம்
காணொலி வடிவத்தில் பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற புதிய செயலியை நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்
செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை அமலாக்க துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காரசார வாதம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
தேசிய புலனாய்வு முகமையில் 23 அரசு வக்கீல் பணி :ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி வைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி
திருமயம் தாலுகாவில் கல்குவாரி செயல்பட தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை ஒருவர் செய்திருப்பதாக கருதினால் கைது செய்ய அதிகாரம் உண்டு: அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார்மேத்தா வாதம்
அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்